தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் பட்டாசு விற்பனை ஆன்-லைனில் நடைபெற்று வருகிறது.
தங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஆன்-லைனில் வாங்குவதில் பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், தற்போது விருதுநகரில் ஆன்-லைனில் பட்டாசுகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு மட்டுமின்றி திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களுக்கு பட்டாசுகள் பயன்படுத்தப்படுவதால் ஆன்-லைனில் பட்டாசு வர்த்தகம் ஆண்டு முழுவதும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment