தங்கக் கடத்தலை தடுக்க நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் தங்கக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் தங்கக் கடத்தல் 3 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இதை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக உள்ளது.
No comments:
Post a Comment