சிறை வளாகத்தில் இருந்து ஜெ., சசிகலா ஒரே காரில் சிறையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளத்தையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலைக்குள் ஜெயலலிதா சென்னை வந்தடைகிறார்.
No comments:
Post a Comment