newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 18 October 2014

ஜெயலலிதா ஜாமினில் விடுதலை... காரில் புறப்பட்டார்.





சிறை வளாகத்தில் இருந்து ஜெ., சசிகலா ஒரே காரில் சிறையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.


ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளத்தையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து  அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலைக்குள் ஜெயலலிதா சென்னை வந்தடைகிறார்.

No comments:

Post a Comment