அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடியில் சுண்ணாம்புக் கல் ஏற்றிவந்த 30 லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இடையத்தான் குடி கிராமத்தில் உள்ள ஆலை ஒன்றில் இருந்து தனியார் சிமெண்ட் ஆலைக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் சுண்ணாம்புக் கல் எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இடையத்தான்குடியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதாகவும், சாலைகள் பழுதடைவதாகவும் கூறி, பொது மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.
No comments:
Post a Comment