தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்
அரியலூர் உதவி கலெக்டர் சந்திரசேகர் சகாமூரி தலைமை யில் உணவு பாதுகாப்பு துறை செயல் அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில் அரியலூர் பேருந்து நிலையம், எம்.பி. கோவில் தெரு, சின்னக்கடைதெரு, சத்திரம், மாதா கோவில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலுள்ள பெட்டிக்கடை, மளிகைகடைகளில் அதிகாரி கள் ஆய்வு செய்தனா.
இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் தடைசெய்யப் பட்ட பொருட்களை விற் பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
இதை தொடர்ந்து அரியலூர் பகுதி யில் உரிமம் இல்லாமல் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெடி பொருட் களையும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
No comments:
Post a Comment