அரியலூர்:19.10.2014
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி யதாக 12 பேர் மீதும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 10பேர் மீதும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீதும், செல்போன் பேசி கொண்டு வாக னம் ஓட்டியதாக 3 பேர் மீதும், அதிக வேகமாக சென்றதாக 2 பேர் மீதும், அதிக உயர பாரம் ஏற்றியதாக 5 பேர் மீதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2 பேர் மீதும் உள்பட மொத்தம் 58 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
No comments:
Post a Comment