newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 19 October 2014

அரியலூரில் வாகன விதிமுறைகளை மீறிய 58 பேர் மீது வழக்குப்பதிவு


அரியலூர்:19.10.2014


அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வாகன உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி யதாக 12 பேர் மீதும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 10பேர் மீதும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீதும், செல்போன் பேசி கொண்டு வாக னம் ஓட்டியதாக 3 பேர் மீதும், அதிக வேகமாக சென்றதாக 2 பேர் மீதும், அதிக உயர பாரம் ஏற்றியதாக 5 பேர் மீதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2 பேர் மீதும் உள்பட மொத்தம் 58 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

No comments:

Post a Comment