newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Tuesday 21 October 2014

அரியலூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்.



அரியலூர் நகரில் அனும தியின்றி பல்வேறு கடை களில் பட்டாசுகள் விற்பனை செய் யப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி கலெக் டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தாசில்தார் வைத்தியநாதன், மற்றும் அலு வலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பறிமுதல்

அப்போது அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள ஒரு கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத் திருந்தது தெரிய வந்தது.

ரூ.3 லட்சம் மதிப்பிலான அந்த பட்டாசுகளை அலுவ லர்கள் பறிமுதல் செய்த னர்.

குற்றவியல் நடவடிக்கை

இது குறித்து உதவி கலெக்டர் சந்திரசேகர் சாக மூரி கூறும் போது, உரிய அனுமதியின்றி பட்டாசு களை யாரும் விற்பனை செய்ய கூடாது என்று பல் வேறு முறைகளில் கடை களின் உரிமை யாளர் களுக்கு அறிவுரை     வழங்கப்ப ட்டுள் ளது. ஆனால் ஒரு சில கடைகளின் உரிமையாளர்கள் அதனை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளனர். இது போல் பதுக்கலில் ஈடுப டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment