அரியலூர்: 26.11.2014
அரியலூர் மாவட்டம், ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்வியல் திறன்
பயிற்சியில் WHO கூறிய 10 அடிப்படைத் திறன்களும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும்
பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் பொது மாணவர்கள்,
24.11.2014 - 25.11.2014 வரை இரண்டு நாள் பயிற்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment