அரியலூர்: 27.12.2014
அரியதோர் வாய்ப்பு, வேலைவாய்ப்பு பதிவை இழந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள
ஒரு வாய்ப்பு.
2011, 2012,
2013 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு
புதுப்பித்தல் சலுகை வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி 2011, 2012, 2013 ஆம்
ஆண்டு வேலைவாய்ப்பு பதிவை இழந்தவர்கள்
தங்கள் அடையாள அட்டையுடன் வந்து மார்ச் 7 ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்த
வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment