newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Saturday 27 December 2014

அரியலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் 82 பேர் மீது வழக்குகள் பதிவு




அரியலூர்: 27.12.2014


அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 30 பேர் ,மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 26 பேர் , மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 10 பேர், செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டியதாக 8 பேர், அதிக வேகமாக சென்றதாக 4 பேர், அதிக உயர பாரம் ஏற்றியதாக 2 பேர் , ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2 பேர் உள்பட மொத்தம் 82 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

No comments:

Post a Comment